Tuesday, July 15, 2014



தன் நிழலை தானே தாங்கும் 
தஞ்சை கோபுரத்தை போல 
உனக்கான என் காதலையும் ,
எனக்கான உன் காதலையும் 
நானே சுமந்து கொள்கிறேன் கடைசி வரை

No comments:

Post a Comment