Tuesday, July 15, 2014



தேய்ந்தது 
ஒரு நிலவு .. 
இத்தனை பிறைகள் 
எங்கிருந்து வந்தன ?.. 

வெட்டிய அவள் 
விரல் நகங்களா ? ..

No comments:

Post a Comment