Tuesday, July 15, 2014

இனியவளே!
நான்
பிறந்தவுடன்
கண் திறந்தேன்...
உன்னை
காதலித்தவுடன்
நினைவு மறந்தேன்...
நீ
மறந்தவுடன்
உயிர் துறப்பேன்...!
இது சத்தியம் ,,,,,,,,,,,,,,, இது சத்தியம்

No comments:

Post a Comment