Tuesday, July 15, 2014



இவ்வுலகின் அதிஅற்புதமான
கவிதை...
என் தோளில் சாய்ந்து
சிரித்து கொண்டிருக்கிறது

நான் உன்னில்
என்னைத்தொலைத்துவிட்டு
சிரித்துக்கொண்டிருகிறேன்

No comments:

Post a Comment