Tuesday, July 15, 2014



கவிதைகள் எழுதிடத்தான்
கைகள் துடிக்கின்றன

எழுதிட நினைத்தவுடன்
கவிதைகள் மறந்து போகின்றன

நினைத்த கவிதைகள்
மறந்து போனாலும்

கனவில் தோன்றிய
உன் கவிதை கொண்ட

கண்களை மறக்கவும் முடியவில்லை
மறைக்கவும் முடியவில்லை

No comments:

Post a Comment