Tuesday, July 15, 2014



என் முதல் கவிதை அனுபவம் ,,,,,,,,,,,,,,,,,,

வீணையை மீட்டினால் ஸ்வரம் எழும் என்பார்கள் 
என்னை ஒரு வீணை மீட்டியத்தில் 
எழுந்த ஸ்வரங்கள் தான் இவை அத்தனையும்
அதை அந்த வீணைக்கே கொடுப்பதுதான் ஞாயம் அல்லவா ?

No comments:

Post a Comment