Tuesday, July 15, 2014



தாயின் மடி தேடி இருக்கிறேன், 
வளர்ந்த பருவத்தில் 
கிடைத்ததில்லை,,,,,,,,,,,,,,, . 
இப்போது உணருகிறேன், இப்படி தான் 
இருக்குமோ தாயின் மடி , இத்தனை சுகமாக ?

No comments:

Post a Comment