Tuesday, July 15, 2014



கண்களைமூடிக் கைகளைக்
கூப்பியிருந்தான்
அவன்
இதயம் மட்டும் திறந்திருந்தது

எதிரே நிற்கும் எழிலின் இமைகள்
திறக்கும் எப்போதென்று
 

No comments:

Post a Comment