Monday, August 15, 2016


















பேருந்திலே ஜன்னல் ஓரம்..
வழியோர மரங்கள்,
ஒருவேளை  நேரில் நான் கண்டால் எப்படி உணர்வேன் ??
இதயம் படபடத்து , இன்பமான இம்சைகள் ஏதேனும் நிகழுமோ?
எதிர் பார்த்து காத்திருந்த அந்த நாள்.... .
உன் விழிகளைவிட,இமைகளைதான் எனக்கு மிகவும் பிடிக்கும- ஏனெனில்
அவைகள்தான்  என்னை அனுமதிக்கின்றன உன்னை பார்க்க..நீ விழி மூடுகையில் !!!

No comments:

Post a Comment